menu account_circlePartner Login

திருமதி விசுவலிங்கம் செல்வராணி

2 years 11 months

chat_bubble_outline

visibility

4258

thumb_up_off_alt

1

Description

காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும் காரைநகர் புதுறோட், நீர்கொழும்பு கொச்சிக்கடை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் செல்வராணி அவர்கள் 13.09.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானகௌரி, கனகாம்பிகை, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஆசிரியர் சபாநடேசன் மற்றும் கருணாகரன், ஶ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிவேதியா, ரசிகா, கீர்த்தி, சயந்தன், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரன், பவளமலர், காலஞ்சென்றவர்களான நாகம்மா, விக்கினேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன், சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், செல்வரத்தினம் மற்றும் உமாதேவி, காலஞ்சென்ற துரைராசசிங்கம் மற்றும் தேவரானி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.