2 years 6 months
யாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், உசன், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஷ்பராணி சிவலோகநாதன் அவர்கள் 03-11-2021 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சதாசிவம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சிவலோகநாதன் அவர்களின் அருமை மனைவியும்,கரன்(லண்டன்), ஜெகன்(லண்டன்), முரளி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான தவமணி அம்பிகைபாகன், லீலாவதி செல்வரட்ணம், திலகவதி சாமுவேல் மற்றும் சோதிநாயகி பாலசுந்தரம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கமலாதேவி(இலங்கை), இராசேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ராதிகா, கஜேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,வினூஷா, கனிஷா, பவன், லக்சுமி, வாணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.